Homeதெரிந்துக்கொள்ளுங்கள் நீர்யானை-புலி-கங்காரு - கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் ! நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும் . நீர்யானையின் குட்டிகள் பிறந்தவுடனேயே நீந்தத் தொடங்கிவிடும். புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டுவிடும்.புலியின் உறுமல் 3 கி.மீட்டர் தூரம்வரை கேட்கும். வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு கங்காரு. கங்காரு சைவம் . Tags: தெரிந்துக்கொள்ளுங்கள் Facebook Twitter