கிரேப்போ என்பதே "கிரேப்" என்று மருவி வந்தது .
திராட்சை உற்பத்தியில் முதன்மை வகிக்கும் நாடு இத்தாலி.
சராசரியாக ஒரு கொத்து திராட்சையில் 75 பழங்கள் இருக்கும்.
திராட்சையில் 80% நீர் இருக்கும்.
உலர்ந்த திராட்சையில் 15 % நீர் இருக்கும்.
கருப்பு
பச்சை
கருநீலம்
சிவப்பு
பழுப்பு,
வெள்ளை போன்ற நிறங்களில் திராட்சைகள் உள்ளன.
திராட்சையை உளற வைத்து அதன் நீர்த்தன்மையை
போக்கினால் "கிஸ்மிஸ்" என்ற உலர் திராட்சை கிடைக்கும்.
திராட்சையில் புரதம், கார்போஹைட்ரெட் , கால்சியம் , இரும்பு , மாங்கனீஷியம், சி மற்றும் கே விட்டமின்
சத்துகள் நிறைந்துள்ளன.
இந்தியாவில் கிடைக்கும் திராட்சை வகைகள், பன்னீர், கருப்பு, வெள்ளை
(விதையில்லாதது சிறியது, விதையுள்ளது பெரியது)
பச்சை (விதையுள்ளது, விதையில்லாதது).
இந்தியாவில் டில்லி , உத்திர பிரதேசம், பஞ்சாப், அரியானா, மகராஷ்டிரா,
ஆந்திரா, கர்நாடக , தமிழக மாநிலங்களில் விளைகிறது .
உழலில் பழுதடைந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை
உருவாக்கும் ஆற்றல் உடையது .
ரத்தத்தை தூய்மைபடுத்தும் .
சிறுநீரக நோய் போன்றவற்றிக்கு
மருந்தாக பயன்படுகிறது.
மற்றவர்களும் தெரிந்து கொள்ள FACEBOOK மூலம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்