காலையில் அம்மா கொடுத்த லெமன் juice i, குடித்து விட்டு
facebook இல் , அரட்டை அடித்துக்கொண்டிருந்தேன் ..
அய்யோயோ அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது ..
வேகமாக குளித்து விட்டு ..
மிகவேகமாக கிளம்பினேன் ..
அம்மாவிடம் சொல்லி விட்டேன் ..
காலை உணவு வேண்டாம் நேரம் இல்லை என்று ..
என் அவசரத்தை புரிந்துக்கொண்ட என் தாய்! ..
இந்த கேரட் juice i யாவது குடித்துவிட்டு போ ..
என்று சொல்ல ..
நானும் குடித்துவிட்டு ..
வண்டியை start செய்தேன் ..
அட டா ......
கை குட்டையை மறந்து விட்டேன் ..
அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்தடைந்தேன் ..
5 நிமிடம் தாமதமாக ..
கணிபொறி முன் அமர்ந்து 15 நிமிடம் வேலை செய்துக்கொண்டிருந்த
எனக்குள் எதோ ஒரு சலசலப்பு ..
ஜெட்டாய் விரைந்து சென்று பூ மழை தூவினேன் ..
அப்பாடா .........
"அடக்கி வச்சி ஒன்னுக்கு போறது ..
எவ்வளவு சுகம்" ..
சிரிக்காதிங்க திட்டாதிங்க...........
எவற்றையும் நம்முள் அடக்கு வைப்பது ஒரு அழுத்தமே ! அதில் இருந்து விடுபடுவது பேரானந்தமே !
ReplyDeleteponga sir romba over pa
ReplyDeleteஅ(எ)ருமையான பதிவு.
ReplyDelete