அதிகமா அன்பாய் இருங்கள் ..
காதல் மீதும் காதலி மீதும் ..
கண்டிப்பா 97% காதல் சேராது ..
காதலியாகிய உன்னவள் ,
தேவையற்ற பல காரணங்கள் சொல்லி பிரிந்து
விடுவாள் ..
விடுவாள் ..
இந்த உண்மை உணர்ந்தவருக்கு தெரியும் !
காதல் பலவற்றை கற்றுக்கொடுகிறது ..
அரவணிப்பு ..
பிரிவு
சங்கடம்
தவிப்பு
இனிமை
கவலை
பாசம்
பணிவு
வேலை
வெறுப்பு
வேதனை
பணம்
புதுமை
நடிப்பு
துடிப்பு
உண்மை
முத்தம்
கவிதை
கண்ணீர்
சோகம்
சொர்க்கம்
நரகம்
வலி
அட ட டா .....................
"ஒரு உண்மையான காதல் பிரிவு" இத்தனை அனுவத்தை கற்று தருகிறது உனக்கு ..!!
இதையெல்லாம் நீ கடந்து வந்து வாழ ஆரம்பித்தால் ..
உனக்கு எத்தனை தோல்வி வந்தாலும்
கவலை வந்தாலும்
..
அதை துடைத்து போட்டு ..
துணிந்து செல்வாய் ..
காதல் பிரிவு நரகம் என்றாலும்
அந்த நரகத்திலும் ஒரு சுகம் உண்டு
இந்த வலி கூட ஒரு வித சுகம்தான் ......
காதல் செய்யுங்கள் ..
கவலை படாதிங்க ..
97% தோல்விதான் ..
சோகத்தை கூட சந்தோஷமா Enjoy பண்ணுங்க ...
வாழ்க்கை வாழ்வதற்கே .......
Dear...Dude
ReplyDeleteExcellent...