நீர்யானை-புலி-கங்காரு - கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் !

நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும் .
நீர்யானையின் குட்டிகள் பிறந்தவுடனேயே நீந்தத் தொடங்கிவிடும்.
புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் 
பயம் ஏற்பட்டுவிடும்.
புலியின் உறுமல் 3 கி.மீட்டர் தூரம்வரை கேட்கும்.
வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு கங்காரு.
கங்காரு சைவம் .
 




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts