மின்வெட்டின் அளவு மேலும் வெகுவாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
காற்றலைகள் மூலம் லேசான விடியல் கிடைத்துள்ளது. காற்றின் வேகம்
சமீப நாட்களாக அதிகரித்து வருவதால் காற்றாலைகள் மூலம் தயாராகும்
மின்சாரம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில்
சில நாட்களாக வெகுவாக மின்வெட்டு குறைந்துள்ளது.
மே 1ம் தேதி காற்றின் வேகம் குறைந்ததால், 1,453
மெகாவாட்டாக குறைந்தது.
ஆனால் 2ம் தேதி மீண்டும் காற்றின் வேகம் பிடித்தது.
அதிகரித்து வந்தால் மின்சாரத்தின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும்